Sunday, November 18, 2007

துளித் துளியாய்...(2)

துளித் துளியாய்...(2)

கையில் உளி
கண்ணில் பசி
உருவாகும் சிற்பம்

கையில் உளி
கண்ணில் குருதி
சிதைந்த சிற்பம்

எழுத்தில் கரையும்
தொடுவானம்
எழுதியவன் வாழ்வு

அருகருகே அலைபேசிகளாய்க்
கணவன் மனைவி
மனங்களோ தொடர்பு எல்லைக்கு அப்பால்

No comments: