Sunday, December 8, 2019

இரத்தச் சிவப்பில் தாமரை

முனைவர் நா.இளங்கோ


குருதிச் சேற்றில்
குதித்துக் குளித்து
சேறுவழித்து...
கண்கள் சிவக்க
வீறுநடை,

கையில்
இரத்தச் சிவப்பில்
சொட்டும் ஈரத்தோடு
தாமரைப் பூக்கள்.


-மலையருவி.